Adsense

Thursday, July 8, 2010

இனிமேல் சிம்புவை வைத்து நான் படம் இயக்க மாட்டேன்... இந்த்தியாவின் மிகப்பெரிய இயக்குனரின் சபதம்...

இயக்குநர் டி.ராஜேந்தர் அன்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இனிமேல் தன் மகன் சிம்பு வை வைத்து படம் இயக்கும் எண்ணம் தனக்கில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:

நான் புதுமுக நடிகர்களை வைத்து படம் எடுத்து, அவர்களை வெற்றி நாயகர்களாக ஆக்குவதையே விரும்புகிறேன்.

சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே அவரை வைத்து நான் பல படங்கள் எடுத்து இருக்கிறேன். அவர் இப்போது வளர்ந்து உயர்ந்த இடத்தில் உள்ளார்.

இனிமேல் என் மகன் சிம்புவை வைத்து படம் இயக்கும் எண்ணம் எனக்கில்லை. சிம்பு நடித்து அன்மையில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது.

இதையடுத்து சிம்புவிற்கு பெரிய படங்கள் இரண்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.



ஷில்பா ஷெட்டியின் கவர்ச்சிக் கலக்கல் யோகாப் பயிற்சி...

0 comments:

Post a Comment